உன் நினைவோடு ஆரம்பித்த அதிகாலை நடைபயணம் நீ நம்பித்தான் ஆக வேண்டும் காலில் செருப்புக்கூட இல்லை இதமான இசைகள் பல இசையமைப்பாளர்கள். இசைக்கு சத்திமாய் தோல்விதான் அந்த உயர்சாதி நாய்க்கு வேற வேலையில்லை தொடக்கி வைத்தது என் நடைக்கான அசைவாய் தெருமேளத்தை...
என்னவனின் கிராமத்துக்கு என்னவனைத்தேடி......................
அன்றிரவு என் வீடு கொஞ்சம் அமைதியாக இருந்தது சிறு பயம் பேயை பற்றி எனக்கும் கொஞ்சம் இல்லாமல் இல்லை. பயத்தோடு தூக்கமும் என்னை தழுவிக் கொண்டது விசித்திரம் தான். யாரோ அருகில் இருமிக்கேட்டது...
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ. பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா...
சில தலைப்புக்களை பற்றி பேசத் தோணாது. ஆனால் சில தலைப்புகளைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. அது போல தான் இந்த தலைப்பும் இந்தக் காலத்தில் எந்த இளைஞனாலும் பேசாமல் இருக்கவே முடியாத தலைப்பு.
தற்கால குடும்ப ஒற்றுமையில் காதல் திருமணமா...
ஓவ்வொரு நாட்டிலும் கிராமங்களிலும் தங்களை அறிமுகப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வாழ்க்கை முறைறையை பிரதிபலிக்கவும் தேவைப்படுவது கலைகளே சிங்கள மக்களின் வாழ்க்கை முறை பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றை தாங்கி பல நடனங்கள் உள்ளன. றுகுணு பிரதேசத்தை அண்டி வளர்ந்த...
அழகு என்பது இறைவனது படைப்பிலே இயற்கையாகவே கொடுக்கப்பட்டது ஆனால் இவ் நாகரீகமான உலகில் அழகு என்பது அன்றாட தேவைகளை போல ஒன்றாகிவிட்டது பெண்கள் தம்மைத்தாமே அழகு படுத்திக்கொள்வதில் தமது நேரத்தையே வீணடிக்கின்றனர். ஓவ்வொருத்தரும் தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறும்...
சிறுவயதில் இருந்தே நடனம் என்றால் ஒரு வகையான ஆர்வமாகவே இருந்து விட்டது. 3ம் வகுப்பு படிக்கும் போது தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் மேடையேறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது வரை நடனம் என்றாலே என்வென்று தெரியாது அந்தப்பக்கமே போனதில்லை. முதல் மேடை முதல்...